உலக செய்திகள்

தமிழகம் போராட்டக் களமாக மாறும் என திராவிடக் கழகம் எச்சரிக்கை…



தமிழை வழக்காடு மொழியாக மாற்றுவதற்கு அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் நடவடிக்கை மேற்கொள்ளாதபட்சத்தில் தமிழகம் போராட்டக் களமாக மாறும் என திராவிடக் கழகம் எச்சரித்துள்ளது.

திராவிடக் கழகத்தின் தலைவர் கி.வீரமணி இதுகுறித்து தெரிவிக்கையில்,

“..இந்தியாவின் வடக்கு மாநிலங்களில் ஹிந்தி வழக்காடு மொழியாக அங்கிகரிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ் வழக்காடு மொழியாக ஏற்றுக் கொள்ளப்படாமையை தமிழுக்கு அங்கீகாரம் இல்லை என்ற கருத்தியலை வெளிப்படுத்துகிறது..” என தெரிவித்திருந்தார்.

#rishma…

Related posts

பழம், காய்கறிக்கு தடை விதித்த ஐக்கிய அரபு அமீரகம்…

wpengine

போர் முடிவுக்கு வந்ததாக தலிபான்கள் அறிவிப்பு

wpengine

தென்னாப்பிரிக்கா ஜனாதிபதியாக சிரில் ரமபோசா மீண்டும் தேர்வு

wpengine