Top Story 2உள்நாட்டு செய்திகள்

தப்பிச் சென்ற நோயாளி பிடிபட்டார் [UPDATE]



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  புனானை கொவிட் சிகிச்சை மையத்தில் இருந்து நேற்றிரவு (19) தப்பிச் சென்ற கொவிட் நோயாளி எஹலியகொடை – பெல்பிட்டி பகுதியில் வைத்து கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

43 வயதுடைய ஆண் கொவிட் 19 நோயாளி ஒருவரே நேற்றிரவு இவ்வாறு தப்பிச் சென்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

கொவிட் காரணமாக பயணக் கட்டுப்பாடு

wpengine

பொது தேர்தல் தொடர்பில் நாளை கலந்துரையாடல்

wpengine

ஐ.ம.சக்தி பாராளுமன்ற உறுப்பினர்கள் வௌிநடப்பு

wpengine