உள்நாட்டு செய்திகள்

தப்பிச் சென்றுள்ள 129 பேரை கைது சிவப்பு அறிவித்தல்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாட்டில் பல்வேறு குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புபட்ட நிலையில், வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்றுள்ள 129 பேரை கைது செய்வதற்கு சர்வதேச பொலிசாரினால் சிவப்பு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

அவர்களில் 40 பேர் நிதி மோசடியுடன் தொடர்புடையவர்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

மைத்திரியின் மனு தொடர்பான நீதிமன்றத்தின் உத்தரவு

News Editor

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மழை…

wpengine

அங்கொட லொக்கா மற்றும் லடியா ஆகியோரை இலங்கைக்கு கொண்டுவர காவற்றுறை நடவடிக்கை..

wpengine