உள்நாட்டு செய்திகள்

தபால் வாக்கு விண்ணப்பங்களுக்கான கடைசி திகதி அறிவிப்பு..!

உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் கடைசி நாள் ஜனவரி 23ஆம் திகதி என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதன்படி, தபால் மூல வாக்களிப்புக்கு தகுதி பெற்ற விண்ணப்பதாரர்கள் ஜனவரி 23 ஆம் திகதி நள்ளிரவு 12 மணிக்கு முன்னதாக தங்களின் நிறுவன தலைவர்கள் ஊடாக விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

Related posts

மத்திய மாகாண சபையில் 20ஆவது அரசியல் அமைப்பு திருத்தச் சட்டமூலம் நிறைவேற்றம்..

wpengine

அமைச்சர் ராஜிதவுக்கு அவன்ட் கார்ட் நிறுவன ஊழியர்கள் கண்டனம்

wpengine

SJB சம்பளத்தை வழங்க முடிவு

wpengine