உள்நாட்டு செய்திகள்

தபால் மூலம் வாக்களிப்பதற்கான விண்ணப்பங்களை ஏற்கும் நடவடிக்கை ஆரம்பம்



(FASTNEWS|COLOMBO ) – எதிர்வரும் தேர்தலுக்கான தபால் மூலம் வாக்களிப்பதற்கான விண்ணப்பங்களை ஏற்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், அடுத்த வாரம் முதல் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதேவேளை, எதிர்வரும் தேர்தல் தொடர்பில் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரியவுக்கும் பிரதித் தேர்தல்கள் ஆணையாளருக்கும் இடையில் நாளை(23) கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது.

Related posts

நாணயச்சுழற்சியில் வென்ற இலங்கை அணி களத்தடுப்பில்

wpengine

MMDA சட்ட திருத்த முன்மொழிவு : ஆவணத்தில் கையொப்பமிடாது, பாராளுமன்றத்தில் ஆடியதேன்..?

wpengine

உலக சந்தையில் மசகு எண்ணையில் வீழ்ச்சி

wpengine