உள்நாட்டு செய்திகள்

தபால் மா அதிபராக ரஞ்சித் ஆரியரத்ன நியமனம்…



பொலன்னறுவை மாவட்ட செயலாளர் ரஞ்சித் ஆரியரத்ன புதிய தபால் மா அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார். இன்று(14) முதல் அமுலுக்கு வரும் வகையில் அவருக்கு இந்நியமனம் வழங்கப்பட்டுள்ளது

Related posts

அரச சொத்துக்களை விற்பனை செய்யவும், ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பவும் திட்டமா..?

wpengine

நாளை அமைச்சரவைக்கு செல்லும் அதானி திட்டம்!

Azeem Kilabdeen

சீரற்ற காலநிலையினால் மட்டக்களப்பு ரயில்வே திருத்தப் பணிகளில் தாமதம்..

wpengine