உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

தபால் சேவை ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில்…



ஒன்றிணைந்த தபால் சேவை ஊழியர்கள் சங்கம் இன்று(11) மாலை முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக தெரிவித்துள்ளது

புதிய ஆட்சேர்பு முறைமை உள்ளிட்ட சில கோரிக்கைளை முன்வைத்து இந்த போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

உலக வங்கியின் அனுசரணையுடன் முன்னெடுக்கப்பட்ட கல்வி வேலைத்திட்டங்களின் முன்னேற்றம் தொடர்பில் பிரதமர் கவனம் செலுத்தியுள்ளார்.

Azeem Kilabdeen

நாளைய(08) போட்டிக்கு முன்பதாக இலங்கை அணியில் சில மாற்றங்கள்..

wpengine

இலங்கையின் எரிபொருள் சந்தையில் பிரவேசிக்கும் சீனா!

News Editor