உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

தபால் சேவை பணியாளர்கள் நாடளாவிய ரீதியில் பணிப்புறக்கணிப்பு…



தபால் சேவை பணியாளர்கள் நாடளாவிய ரீதியில் நேற்று நள்ளிரவு(03) முதல் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நிலையப் பொறுப்பதிகாரிகளின் புதிய நியமனங்களை உறுதிப்படுத்துதல் உள்ளிட்ட சில கோரிக்கைகளை முன்வைத்தே, குறித்த இந்த பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த பணிப்புறக்கணிப்பு போராட்டம் இரு தினங்களுக்கு முன்னெடுக்கப்படும் என சங்கத்தின் பொதுச்செயலாளர் எச்.கே காரியவசம் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

பொலன்னறுவையில் 12 கிராமங்கள் தனிமைப்படுத்த தீர்மானம்

wpengine

118 நாடுகளில் இலங்கையின் தேசிய சுதந்திர தின வைபவம்…

wpengine

வெள்ளவத்தையில் தீ விபத்து – ஒருவர் பலி

wpengine