உள்நாட்டு செய்திகள்

தபால் கட்டணங்களில் விரைவில் திருத்தம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – தபால் கட்டணங்களில் திருத்தம் மேற்கொள்வது குறித்த யோசனையை எதிர்வரும் மார்ச் மாதம் முன்வைக்க, தபால் திணைக்களம் தீர்மானித்துள்ளது.

தபால் திணைக்களத்தின் நட்டத்தை குறைக்கும் வகையிலும் புதிய முறைமையை வகுக்கும் வகையிலும் குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

ஜனாதிபதித் தேர்தலில் பணத்தை வாரி இறைக்க பிரீமா நிறுவனம் கோதுமை மாவின் விலையை அதிகரிக்க வேண்டியுள்ளது – அநுர..!

wpengine

தெஹிவளை மிருகக் காட்சி சாலை மக்கள் பார்வைக்கான நேரம் நீடிப்பு..

wpengine

துமிந்தவுக்கு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தினால் பிணை

wpengine