உள்நாட்டு செய்திகள்

தபால் ஊழியர்களின் வேலை நிறுத்தம் கைவிடப்பட்டது….



இன்று(10) நள்ளிரவு முதல் முன்னெடுக்கப்படவிருந்த தபால் ஊழியர்களின் வேலை நிறுத்தம் கைவிடப்பட்டுள்ளது.

விடயத்திற்குரிய அமைச்சருடன் நேற்று(09) இடம்பெற்ற கலந்துரையாடலுக்கு பின்னர் வேலை நிறுத்தத்தை கைவிட தீர்மானித்ததாக தபால் தொழிற்சங்க ஒன்றியத்தின் இணை ஏற்பாட்டாளர் சிந்தக பண்டார, தெரிவித்துள்ளார்.

Related posts

வெற்றியின் இரகசியம் மற்றும் பங்களாதேஷ் அணியினரின் உணர்ச்சிகள் குறித்து ஹத்துருசிங்க கருத்து…

wpengine

கொழும்பு ஆனந்த கல்லூரிக்கு முன்பாக ஆர்ப்பாட்டம்

wpengine

ஷிரந்திக்கு நிதி மோசடி விசாரணைப் பிரிவு அழைப்பாணை

wpengine