ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

தன்னால் இன்று ஆஜராக முடியாது – சஷி



FCID பிரிவிற்கு சஷி வீரவன்ஷவினை இன்று வருமாறு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், இன்று தன்னால் பொலிஸ் நிதி மோசடி விசாரணை பிரிவில் ஆஜராக முடியாது எனஅறிவித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தனக்கு வேறு தினம் ஒன்றை வழங்குமாறு சஷி வீரவன்ச பொலிஸ் நிதி மோசடி பிரிவிற்கு அறிவித்துள்ளார்.

மற்றுமொரு தினம் வழங்குவது தொடர்பில் இன்னும் தீர்மானிக்கப்படவில்லை என பொலிஸ் நிதி மோசடி விசாரணை பிரிவு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Related posts

மைத்திரி விடயத்தில் மஹிந்த vs பொன்சேகா கைகோர்த்த நிலையில்….

wpengine

ஆசிரியை ஒருவரை தும்புத் தடியினால் தாக்கிய அதிபர் கைது

wpengine

உலக சந்தையில் எரிபொருள் விலையானது பாரியளவில் வீழ்ச்சி… இன்று டீசல் – பெட்ரோல் விலைகள் குறைகின்றது…

wpengine