உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

தனியார் பேரூந்து பணிப்புறக்கணிப்பிற்கு தயாராகிறது…


அண்மையில் மேற்கொள்ளப்பட்ட தண்டப்பணம் அதிகரிப்பில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படாத பட்சத்தில் எதிர்வரும் காலத்தில் பணிப்புறக்கணிப்பு மேற்கொள்ளப்படும் என அகில இலங்கை தனியார் பேரூந்து சம்மேளனத்தின் செயலாளர் அஞ்சன பிரியஞ்சித் தெரிவித்துள்ளார்.

பழைய தண்டப்பணம் அறவீடுகளை பின்பற்றுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்

Related posts

ரிஷாட் பதியுதீன் எம்.பி – அமெரிக்க தூதுவர் இடையே முக்கிய சந்திப்பு!

Azeem Kilabdeen

கனடா தூதுவரை அழைத்து, கண்டித்த அலி சப்ரி..!

wpengine

எட்டாவது ஜனாதிபதித் தேர்தலுக்கு அனைத்தும் தயார்

wpengine