உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

தனியார் பேரூந்து ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில்…



100 மற்றும் 101 பாணதுறை – கொழும்பு மற்றும் மொறட்டுவை – கொழும்பு ஆகிய பகுதிகளுக்கு இடையேயான தனியார் பேரூந்து ஊழியர்கள் இன்று(18) காலை முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

தூர பிரதேச சேவையில் ஈடுபடும் பேரூந்துகள், குறுகிய தூர சேவை பேரூந்து நிலையங்களில் காத்திருக்கும் பயணிகளை ஏற்றிச் செல்கின்றமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த பணிப்புறக்கணிப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜயரத்ன தெரிவித்துள்ளார்.

Related posts

வஜிர அபேவர்தன அமைச்சுப் பொறுப்புக்களை பொறுப்பேற்றார்…

wpengine

பம்பலப்பிட்டி, நான்கு மாடிக் கட்டடமொன்றில் தீ விபத்து..

wpengine

தபால் மூல வாக்களிப்பு எதிர்வரும் ஜனவரி மாதம்…

wpengine