உள்நாட்டு செய்திகள்

தனியார் பேருந்து பணியாளர்கள் பணிப்புறக்கணிப்பு



(FASTNEWS|COLOMBO) – மாரவில – தப்போவ பிரதேசத்தில், சாரதி ஒருவரை தாக்கியமை காரணமாக, வீதி இலக்கம் 92 குளியாப்பிடி – கொழும்பு தனியார் பேருந்து பணியாளர்கள் இன்று காலை தொடக்கம் பணி புறக்கணிப்பினை முன்னெடுத்துள்ளனர்.

குறித்த சாரதி செலுத்திய பேருந்து கடந்த 23 ஆம் திகதி முச்சக்கர வண்டி ஒன்றுடன் மோதுண்டு விபத்துக்குள்ளானது.

இந்நிலையில் பெண் ஒருவர் உயிரிழந்ததுடன் 03 பேர் காயமடைந்ததனை தொடர்ந்து பிரதேச மக்கள் சாரதி மீது தாக்குதல் மேற்கொண்டனர். இந்தச் சம்வத்தை கண்டித்தே, இந்தப் பணிபுறக்கணிப்பை முன்னெடுத்துள்ளனர்.

Related posts

நாட்டில் பிளாஸ்டிக் முட்டையா..? ரோல்ஸின் உள்ளே இருந்தது என்ன..??

wpengine

ரயில் சேவைகள் நாளை முதல் வழமைக்கு

wpengine

சிறுநீரக விற்பனை – இந்தியர்களிடமிருந்து ஆவணங்கள் மீட்பு

wpengine