உள்நாட்டு செய்திகள்

தனிமைப்படுத்தலை நிறைவு செய்த 152 பேர் சொந்த இடங்களுக்கு



(ஃபாஸ்ட் நியூஸ் | வவுனியா) – வவுனியா-வேளான்குளம் வன்னி விமானப் படை முகாமில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்த 152 பேர் இன்று(04) 14 நாட்கள் தனிமைப்படுத்தலை நிறைவு செய்த பின்னர் தங்களது வீடுகளுக்கு திரும்பியுள்ளதாக இராணுவப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

Related posts

துவிச்சக்கர வண்டி விற்பனை சடுதியாக வீழ்ச்சி

News Editor

ஊரடங்கு சட்டத்தை மீறிய 17,717 பேர் கைது

wpengine

ஜனாதிபதி – பொம்பியோ இடையிலான சந்திப்பு

wpengine