உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

தனிமைப்படுத்தலுக்கு மேலும் 30 பேர் அனுப்பிவைப்பு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொழும்பு ராஜகிரிய, பண்டாரநாயக்கபுரத்தச் சேர்ந்த 30 பேர் கண்டகாடு தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

குறித்த பகுதியில் கொரோனா தொற்றாளர் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையிலேயே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

 

Related posts

14வது சர்வதேச வெசாக் வைபவம் ஆரம்பம்.

wpengine

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் விசேட மாநாட்டுக்கு, வேறு கட்சிகளுக்கு அழைப்பு இல்லை..

wpengine

ஊரடங்குச் சட்டம் தொடர்பிலான விசேட அறிவித்தல்

wpengine