விளையாட்டு

தடைக்கு எதிராக உமர் அக்மல் மேன்முறையீடு



(ஃபாஸ்ட் நியூஸ் |பாகிஸ்தான் ) – பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் உமர் அக்மலுக்கு 3 வருடங்கள் விளையாடுவதற்கு தடை விதிக்கப்பட்டமைக்கு எதிராக உமர் அக்மல் மேன்முறையீடு செய்துள்ளார்.

இந்நிலையில் இது குறித்து கிரிக்கெட் நிறுவனம் இன்னும் 15 நாட்களில் விசாரணை குழு ஒன்று நியமிக்கப்பட கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த வருடம் பாகிஸ்தான் சுப்பர்லீக் போட்டியின் போது இடம்பெற்ற பந்தயம் தொடர்பில் அவருக்கு எதிராக இவ்வாறு தடை விதிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

அமைச்சர் சஜினுக்கு எதிராக லஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடு..

wpengine

பங்களாதேஷூடன் மோதவுள்ள இலங்கை அணி வீரர்கள்

wpengine

மஞ்சள் பந்தில் அசத்தும் மஹேல

wpengine