உள்நாட்டு செய்திகள்

தடுப்பூசி அட்டைக்கு பதிலாக அலைபேசி செயலி



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொரோனா தடுப்பூசி அட்டைக்கு பதிலாக அலைபேசி செயலியொன்றை (MOBILE APP) அறிமுகப்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

பொது இடங்களில் கொரோனா தடுப்பூசி அட்டையை கட்டாயப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்திருந்தார்.

Related posts

பிரதி சபாநாயகராக ரஞ்சித் சியம்பலாபிட்டிய

wpengine

பொது போக்குவரத்து வாகன இறக்குமதிக்கான தடை நீக்கம்?

wpengine

இன்று 24 மணி நேர நீர்வெட்டு

wpengine