உள்நாட்டு செய்திகள்

தடுப்பு முகாம்களில் இருந்து 42 பேர் வீட்டுக்கு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கந்தகாடு தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்ட 42 பேர் மீண்டும் வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் இத்தாலியில் இருந்து வருகை தந்த 3 பேரும் கொரியாவில் இருந்து வருகை தந்த 39 பேரும் உள்ளடங்குவதாக கூறப்பட்டுள்ளது.

மேலும் இவர்கள் குறித்த பகுதியில் இருந்த வெளியேறிய மூன்றாவது குழு என குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

அங்குலான துப்பாக்கிச்சூடு : CID விசாரணை [UPDATE]

wpengine

கொழும்பில் 24 மணித்தியால நீர்விநியோகத்தடை

wpengine

நஞ்சூட்டப்பட்டமையே ஏழு யானைகள் உயிரிழக்க காரணம்

wpengine