உள்நாட்டு செய்திகள்

தகவல் அறியும் உரிமை சட்டம் எதிர்வரும் பெப்ரவரி மாதமளவில்..


தகவல் அறியும் உரிமை சட்டம் 2017 ஆம் ஆண்டு முதல் அமுலுக்கு வரவுள்ளது.

இது தொடர்பாக தகவல் ஊடக பிரதி அமைச்சர் கருணாரத்ன பரணவிதான தெரிவித்துள்ளார்.

2017 பெப்ரவரி மாதம் 04 ஆம் திகதி முதல் இச்சட்டம் அமுலுக்கு வரும் என அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த ஜூன் மாதம் தகவல் அறியும் உரிமை சட்டமூலம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

பால்மா தட்டுப்பாடு : அரசிடம் தீர்வில்லை

wpengine

வடமத்திய மாகாண பாடசாலைகளும் நாளை திறப்பு

Azeem Kilabdeen

சுயதொழிலில் ஈடுபடுவோருக்கு வாழ்வாதார உதவிகள் அம்பாறையில் அமைச்சர் றிஷாட் வழங்கி வைப்பு.

wpengine