உள்நாட்டு செய்திகள்

தகவலறியும் உரிமை தொடர்பில் ஆணைக்குழுவை உருவாக்க அரசியலமைப்பு பேரவை தீர்மானம்.



தகவலறியும் உரிமை தொடர்பில் ஆணைக்குழுவை உருவாக்க அரசியலமைப்பு பேரவை தீர்மானித்துள்ளது.

சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் இடம்பெற்ற கலந்துரையாடலில் இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

அதன்படி குறித்த ஆணைக்குழுவுக்கு உறுப்பினர்களை நியமிக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

கொழும்பில் 9 மணி நேர நீர்வெட்டு

wpengine

மகிந்தவின் மிக முக்கியஸ்தர் தலைமறைவு! தேடுதல் தீவிரம்

wpengine

இம்முறை கல்வியியல் கல்லூரிகளுக்கு 08 ஆயிரம் மாணவர்கள்

wpengine