உள்நாட்டு செய்திகள்

டேன் ப்ரியசாத் பிணையில் விடுவிப்பு…



(FASTNEWS | COLOMBO) – கொழும்பு குற்றப் பிரிவினரால் நேற்று(14) கைது செய்யப்பட்ட ‘நவ சிங்ஹலே’ அமைப்பின் தலைவர் டேன் ப்ரியசாதை தலா 05 இலட்ச ரூபா சரீரப் பிணை இரண்டில் விடுவிக்க இன்று(15) கொழும்பு நீதிவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Related posts

மீண்டும் மின் துண்டிப்பா ? – 6 வாரங்களுக்கு மூடப்பட்டது களனிதிஸ்ஸ அனல்மின் நிலையம்..!

wpengine

எதிர்வரும் தேர்தல்கள் தொடர்பில் ஜனாதிபதி செயலகத்தின் விசேட அறிவிப்பு..!

wpengine

பொருளாதார நெருக்கடி குறித்து ஆராய ஒன்றிணைந்த எதிர்கட்சியினால் விசேட நிபுணர் குழு…

wpengine