Top Story 1உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

டேன் பிரியசாத் கைது



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – சிங்கள தேசிய இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் டேன் பிரியசாத், கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர் இன்று (11) காலை டுபாயில் இருந்து இந்நாட்டிற்கு வந்தபோது கைது செய்யப்பட்டார்.

நிக்கவரெடிய பொலிஸாரால் பிறப்பிக்கப்பட்ட பிடியாணையின் பேரில் அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்

Related posts

பிரதமர் ரணில் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு வருகை…

wpengine

முறைகேடான சமூக வலைத்தள பயன்பாட்டிற்கு சட்ட நடவடிக்கை – ஜனாதிபதி…

wpengine

ஸ்ரீ.சு.கட்சியின் அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் 16 பேர் தேசிய அரசில் இருந்து விலகல்…

wpengine