உள்நாட்டு செய்திகள்

டெஸ்ட் போட்டிக்கு இடையே எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களுக்கு நீதிமன்றம் தடையுத்தரவு



காலி சர்வதேச கிரிகெட் மைதானத்தில் இன்று(06) ஆரம்பமான இலங்கை – இங்கிலாந்து டெஸ்ட் போட்டி நடைபெறும் இன்று(06) முதல் 10ம் திகதி வரையிலான காலம் வரையில் எதிர்ப்பு பதாதைகள் காட்சிப்படுத்த அல்லது ஆர்ப்பாட்டங்களை மேற்கொள்வதனை தடுக்க காலி நீதவான் நீதிமன்றினால் தடையுத்தரவு ஒன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Related posts

ஊடகவியலாளர்களுக்கான கடன் திட்டத்துக்கு விண்ணப்பிப்பதற்கான கால எல்லை நீடிப்பு…

wpengine

மகனை பாடசாலையில் சேர்க்க லஞ்சமாக தாயினை பாலியலுக்கு அழைத்த அதிபர்

wpengine

கொழும்பில் 9 மணி நேர நீர்வெட்டு

wpengine