விளையாட்டு

டெஸ்ட் தொடருக்காக வீரர்கள் 08ம் திகதி பாகிஸ்தானுக்கு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கை அணியின் சிரேஷ்ட விளையாட்டு வீரர்கள் டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் கீழ் பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் போட்டிகள் இரண்டில் விளையாடவுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

டிசம்பர் 11ஆம் திகதி தொடக்கம் 23ஆம் திகதி வரை ராவல்பிண்டி மற்றும் கராச்சியில் 2 டெஸ்ட் போட்டிகளை நடத்துவதற்கு இலங்கை கிரிக்கெட் சபைக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் சபை பரிந்துரை ஒன்றை வழங்கியிருந்தது.

அதன்படி குறித்த இரண்டு போட்டிகளுக்காகவும் வீரர்கள் எதிர்வரும் டிசம்பர் மாதம் 08ம் திகதி பாகிஸ்தான் செல்லவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

ரபேல் நடால் 12ஆவது தடவையாகவும் சாம்பியன் பட்டத்தை தன்வசப்படுத்தினார்

wpengine

மகளிர் உலக கிண்ண 20 இருபது தொடரில் இலங்கை அணி 25 ஓட்டங்களால் வெற்றி…

wpengine

முகமூடி விவகாரம்.. – ICC இடம் இலங்கை கிரிக்கெட் சபை முறைப்பாடு..

wpengine