விளையாட்டு

டெஸ்ட் தரவரிசையில் முதலிடம் வகிக்கும் அணிக்கான ஊக்கத்தொகை அதிகரிப்பு



ஆண்டுதோறும் ஏப்ரல் 1ம் திகதி நிலவரப்படி தரவரிசையில் முதலிடம் வகிக்கும் அணிக்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) சார்பில் பரிசுத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு முதலிடம் பிடித்த அணிக்கு ரூ.3¼ கோடி பரிசாக வழங்கப்பட்டது.

இந்த ஊக்கத் தொகையாது அடுத்த ஆண்டு முதல் ஒரு மடங்கு உயர்த்தப்படுகிறது. இதற்கு ஐ.சி.சி. ஒப்புதல் வழங்கிவிட்டது. இதன்படி 2016-ம் ஆண்டு முதல், டெஸ்ட் தரவரிசையில் முதலிடம் வகிக்கும் அணி ரூ.6½ கோடியை பரிசாக பெறும்.

Related posts

மேத்யூஸ், பாகிஸ்தானுடனான முதலாவது டெஸ்டிலிருந்து விலகல்… மாகாண சபைகளுக்கான தேர்தல் மார்ச் மாதத்தில்… – பிரதமர்

wpengine

ஆஸி கிரிக்கெட் வீரர்களுக்கு ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் எச்சரிக்கை.. .

wpengine

உலகக்கிண்ண T- 20 தலைமைப்பதவி ஏஞ்சலுக்கும் சந்திமாலுக்கும் – அணியிலும் மாற்றம்

wpengine