உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

டி.பி.ஏகநாயக்க FCIDக்கு…



முன்னாள் அமைச்சர் டி.பி.ஏகநாயக்கவுக்கு இன்று(28) காலை 10.00 மணிக்கு பொலிஸ் நிதிக் குற்ற விசாரணைப் பிரிவில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அது, அவர் கலாசார அமைச்சராக பணியாற்றியபோது வாகனங்களை முறைகேடாக பயன்படுத்தியமை தொடர்பில் வாக்குமூலம் ஒன்றினை வழங்க என மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

ரஜரட்ட பல்கலையின் மருத்துவபீட மாணவர் சங்கம் ஜனாதிபதிக்கு மகஜர் கையளிப்பு…

wpengine

சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் நாளை

wpengine

நெவில் பெர்ணாந்து வைத்தியசாலைக்காக அரசிடமிருந்து 09 கோடி ரூபா..

wpengine