உள்நாட்டு செய்திகள்

டி.கே.பி.தசநாயக்கவின் விளக்கமறியல் நீடிப்பு..



முன்னாள் கடற்படைப் பேச்சாளர் கட்டளைத் தளபதி டி.கே.பி.தசநாயக்கவை எதிர்வரும் 20 ஆம் திகதி வரை விளக்கமறியலில் தடுத்து வைக்க கொழும்பு முதன்மை நீதிமன்றத்தினால் இன்று(09) உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2008 ஆம் மற்றும் 2009ஆம் ஆண்டுகளில் கொழும்பு மற்றும் கொழும்பின் புறநகர் பகுதிகளில் 11 தமிழ் மற்றும் முஸ்லிம் இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்டமை தொடர்பில் கடற்படையின் முன்னாள் பேச்சாளர் மீது குற்றஞ் சுமத்தப்பட்டிருந்தது.

 

(rizmira)

Related posts

பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய குற்றத்தில் இலங்கை இளைஞன் அவுஸ்திரேலியாவில் கைது…

wpengine

சா.த.பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கு தடையாக இருக்க வேண்டாமென கோரிக்கை.

wpengine

அரச பாடசாலைகளுக்கு விளையாட்டு பயிற்றுவிப்பாளர்களை நியமிக்க அமைச்சரவை அனுமதி…

wpengine