உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

ஞாயிறன்று ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சை…


ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சை எதிர்வரும் ஞாயிறன்று(05), ஆரம்பமாகவுள்ளது.

நாடளாவிய ரீதியில் 3,050 பரீட்சை மத்திய நிலையங்களில் பரீட்சை நடைபெறவுள்ளதுடன், இம்முறை 3 இலட்சத்து 55,326 பேர் பரீட்சைக்கு தோற்றவுள்ளனர்.

Related posts

தொழில் பெறும் பட்டதாரிகள் : பெயர் விபரங்கள்

wpengine

புகையிரத சாரதிகளின் திடீர் வேலை நிறுத்தத்தின் தற்போதைய நிலை….

wpengine

நக்ல்ஸ் மலைத்தொடரிற்கு சென்ற ஏழு பேர் காணவில்லை…

wpengine