உள்நாட்டு செய்திகள்

ஞானசார தேரருக்கு எதிரான வழக்கு 31ம் திகதி மீள விசாரணைக்கு…



பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கை எதிர்வரும் 31ம் திகதி மீள விசாரணைக்கு எடுத்துக் கொள்ள மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

இன்று(24) குறித்த வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில் ஞானசார தேரர் சமூகமளித்திருக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

நீதிமன்றத்தை அவமதித்ததாக இவர் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

(rizmira)

Related posts

இராட்டினம் உடைந்து விழுந்த விபத்தில் இருவர் உயிரிழப்பு…

wpengine

வந்தாறுமூலை வளாக கல்வி நடவடிக்கைகள் இன்று(09) முதல் தற்காலிகமாக இடைநிறுத்தம்..

wpengine

மனநிலையினை திடப்படுத்த மஹிந்த முயற்சி

wpengine