உள்நாட்டு செய்திகள்

ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ தொடர்ந்தும் விளக்கமறியலில்…


முன்னாள் கூட்டுறவு மற்றும் வர்த்தக அமைச்சர் ஜொன்ஸ்டன் உட்பட மூவர் சதொச நிறுவனத்தில் இடம்பெற்ற நிதி மோசடி குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

குறித்த மூவரையும் நாளைய தினம்(12) வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்க குருநாகல் மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related posts

கொழும்பு நகர சபையின் பதில் மாநகர ஆணையாளராக லலித் விக்கிரமரத்ன

wpengine

பாடசாலை மாணவிகளை துஷ்பிரயோகம் செய்த ஆசிரியர் – மாணவர்

wpengine

ரஞ்சனுக்கு 2 வருட கடூழிய சிறைத்தண்டனை

News Editor