உள்நாட்டு செய்திகள்

ஜேவிபி தயாரித்த தேசிய பாதுகாப்பு யோசனைகள் கோப்பு இன்று(02) மல்வத்து பீட தலைமை தேரருக்கு



(FASTNEWS | COLOMBO) – மத தீவிரவாதத்தை தோற்கடித்து நாட்டின் தேசிய பாதுகாப்பினை உறுதிப்படுத்தும் நோக்கில் மக்கள் விடுதலை முன்னணியினால் (ஜேவிபி) தயாரிக்கப்பட்ட யோசனைகள் கோப்பினை இன்று(02) கட்சியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் அநுர குமார திசாநாயக்கவினால் சங்கைக்குரிய மல்வத்து பீட தலைமை தேரரிடம் முன்வைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

பொம்பியோ இலங்கைக்கு

wpengine

இன்று இரவு நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மழை…

wpengine

பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஜனாதிபதி இரங்கல்

Azeem Kilabdeen