உள்நாட்டு செய்திகள்

ஜெனீவாவில் இலங்கையின் பேச்சு



ஜெனீவாவில் இலங்கை தொடர்பான கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

ஜெனீவாவில் 29வது மனித உரிமைகள் மாநாடு நடைபெற்று வரும் இந்நிலையில், அதற்கு சமாந்தரமாக இச்சந்திப்பு நடைபெற்றுள்ளது.

பல்வேறு மனித உரிமைகள் மற்றும் ஜனநாயக செயற்பாட்டு அமைப்புகளால் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

Related posts

டயர் தொழிற்சாலை அமைக்க காணி வழங்குவது தற்காலிகமாக ​கைவிடப்பட்டுள்ளது..

wpengine

குறை நிரப்புப் பிரேரணை மீதான வாக்கெடுப்பு குறித்த தீர்மானம் 16 அன்று

wpengine

சீரற்ற காலநிலையுடன் தென்மேற்கு பருவகாற்று காலநிலையும் கைகோருகிறது

wpengine