உள்நாட்டு செய்திகள்

ஜுலம்பிட்டிய அமரவிற்கு மரண தண்டனை



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கடந்த 2012 ஆம் ஆண்டு மேற்கொண்ட இரட்டை கொலை சம்பவம் தொடர்பில் கீனகே அமரசிறி எனும் ஜுலம்பிட்டிய அமரவிற்கு மரண தண்டனை வழங்கு தங்கல்ல நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கட்டுவானையில் 2012ஆம் ஆண்டு மக்கள் விடுதலை முன்னணியின் கூட்மொன்றில் 2 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில் குறித்த குற்றவாளி பிரதான சந்தேக நபர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related posts

இராணுவ தளபதியின் பதவிக்காலம் இன்றுடன் நிறைவு

wpengine

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவு பிரதமருக்கு…

wpengine

மேலும் 277 பேர் கைது

wpengine