உள்நாட்டு செய்திகள்

ஜுன் மாதத்திற்கான ஓய்வூதியம் 22ஆம் திகதி முதல்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – விவசாய மற்றும் மீன்பிடி ஓய்வூதியம் பெறுபவர்கள் ஜுன் மாதத்திற்கான ஓய்வூதியத்தை எதிர்வரும் 22ஆம் திகதி முதல் தபால் நிலையங்களில் பெற்றுக்கொள்ள முடியும் என கமத்தொழில் மற்றும் கமநல காப்புறுதி சபை தெரிவித்துள்ளது.

எதிர்வரும் 20 ஆம் திகதிற்கு முன்னர் நாட்டிலுள்ள அனைத்து தபால் நிலையங்களுக்கும் குறித்த இந்த ஓய்வூதியத்திற்கான நிதியை வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக கமத்தொழில் மற்றும் கமநல காப்புறுதி சபையின் தலைவர் சட்டத்தரணி பிரேமசந்திர ஏபா தெரிவித்துள்ளார்.

Related posts

நேவி சம்பத் தொடர்ந்தும் விளக்கமறியலில்…

wpengine

2019ம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் நாள் விவாதம் இன்று(07)…

wpengine

இரு மாகாணங்களுக்கான புதிய ஆளுநர்கள் பதவிப்பிரமாணம்

wpengine