சூடான செய்திகள்

ஜி.எல் நிதி மோசடி விசாரணை பிரிவில்



முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல் பீரிஸ் வாக்கு மூலம் ஒன்றை வழங்க, காவல் துறை நிதி மோசடி விசாரணை பிரிவில் முன்னிலையாகினார்.

அமைச்சு பொறுப்பில் இருந்த போது இடம் பெற்ற முறை கேடு தொடர்பாக, அவர் வாக்கு மூலம் வழங்க வந்ததாக காவல் துறை ஊடகப்பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்தார்.

Related posts

லங்கா ஐஓசி நிறுவனமும் எரிபொருள் விலையை அதிகரித்தது..

wpengine

சனல் 4 இன் ஈஸ்டர் தாக்குதல் ஆவணப்படத்தைத் தொடர்ந்து சர்வதேச விசாரணைக்கு கர்தினால் ரஞ்சித் அழைப்பு..!

wpengine

ஊரடங்குச் சட்டத்தை மீறிய 5185 பேர்  கைது

wpengine