உலக செய்திகள்

ஜிம்பாப்வேயில் ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் ஜூலையில்…



ஜிம்பாப்வேயில் ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் ஜூலையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜிம்பாப்வே நாட்டில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற இராணுவ புரட்சியின் மூலம் ஜனாதிபதி ராபர்ட் முகாபே பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.

இடைக்கால அதிபராக எம்மெர்சன் நாங்காவா பொறுப்பேற்று கொண்டார். இந்நிலையில் ஜிம்பாப்வே ஜனாதிபதி பதவிக்கு எதிர்வரும் ஜூலை மாதம் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக அனைத்து அரசியல் கட்சி தலைவர்களுடன் ஆலோசனை நடத்திய பின்னர் தேர்தல் திகதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் எனவும் எம்மெர்சன் நாங்காவா தெரிவித்துள்ளார்.

Related posts

பசிபிக் பெருங்கடலில் 5.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

wpengine

மீண்டும் ஏவுகணை சோதனையில் இறங்கிய வடகொரியா

wpengine

ஈரானுக்கு ஆதரவாக அமெரிக்காவில் போராட்டம்

wpengine