உள்நாட்டு செய்திகள்

ஜின் கங்கையில் நீராடச் சென்ற நால்வர் பலி…



காலி – ஹிநிந்தும பகுதியில் ஜின் கங்கையில் நீராடச் சென்ற நால்வர் இன்று(31) நீரில் மூழ்கி பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சம்பவத்தில் 14 வயதுடைய பெண் பிள்ளைகள் மூவர் மற்றும் 39 வயதுடைய தாயொருவர் பலியாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

65 ஏக்கர் நிலப்பரப்பில் சர்வதேச தரத்திலான சிறைச்சாலை திறந்து வைப்பு…

wpengine

24 மணித்தியால நீர் விநியோகம் தடை…

wpengine

ஆசிரியர் வழிகாட்டி கையேடு வழங்கப்படவில்லை என ஆசிரியர் சங்கம் குற்றச்சாட்டு…

wpengine