உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

ஜயந்த சமரவீர நிதி மோசடி விசாரணைப் பிரிவினரால் கைது (Update)



தேசிய சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த சமரவீர நிதி மோசடி விசாரணை பிரிவினரால் சற்றுமுன்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.

 

ஜயந்த சமரவீர நிதி மோசடி விசாரணைப் பிரிவில் ஆஜர்.

தேசிய சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த சமரவீர இன்று காவற்துறை நிதி மோசடி விசாரணை பிரிவில் முன்னிலையாகியுள்ளார்.

கடந்த அரசாங்கத்தின் போது ஜனாதிபதி செயலகத்தின் வாகனங்களை முறைக்கேடாக பயன்படுத்தியமை தொடர்பில் இடம்பெற்று வரும் விசாரணைகள் குறித்து வாக்குமூலம் பெற்று கொடுக்கவே அவர் அங்கு முன்னிலையாகியுள்ளார்.

 

Related posts

ரொனால்டோ தலைமையிலான போர்ச்சுகல், உலகக் கிண்ண கனவை கைவிட்டது…

wpengine

யால தேசிய வனத்திற்கு ஒரு மாதம் பூட்டு

wpengine

அடுத்த ஜனாதிபதித் தேர்தலுக்கு சாத்தியமான நான்கு நபர்களை பரிசீலித்து வருவதாக SLPP அறிவிப்பு..!

wpengine