உலக செய்திகள்

ஜப்பானில் வெள்ளம் காரணமாக 86 லட்சம் பேர் வெளியேற்றம்…



ஜப்பானில் கடும் மழை பெய்து வருவதால் பெரும் பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. ஒகாயமா, ஹிரோஷிமா, யாமாகுச்சி பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால், இதுவரை 86 லட்சம் பொதுமக்கள் வெளியேறி உள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மேலும் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளமையினால், போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளதோடு, மழை காரணமாக இதுவரை 249 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

பிரெக்ஸிட் விவகாரம் – தெரேசா மேயின் ஒப்பந்தம் 2வது முறையாக தோல்வி…

wpengine

டுவிட்டரின் ‘புளூ டிக்’ குறியீடு – மாதம் 19.99 அமெரிக்க டொலர்கள் கட்டணம்..! எலான் மஸ்க் அதிரடி..!

wpengine

இராணுவ சதிப்புரட்சியினை தோற்கடித்த அனைவருக்கும் துருக்கிப் பிரதமர் நன்றி

wpengine