உலக செய்திகள்

ஜப்பானில் திடீர் நிலநடுக்கம்…



ஜப்பான் தலைநகர் டோக்கியோவுக்கு அருகில் உள்ள ஹோஸ்னுவில் உள்ள ஷிமானே பகுதியில் இன்று அதிகாலை திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலநடுக்கம் சுமார் 5.8 ரிக்டர் அளவுகோலில் பதிவானது. சுமார் 10 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது என ஜப்பான் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் உடனடியாக வெளியாகவில்லை.

Related posts

இரட்டைக் குடியுரிமையினால் பிரபல அரசியல்வாதி ஒருவர் வீட்டுக்கு..

wpengine

ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு வழக்கின் தீர்ப்பு ஒத்திவைப்பு

wpengine

மரியானா தீவில் 6.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்…

wpengine