Top Story 1உள்நாட்டு செய்திகள்

ஜனாதிபதி வேட்பாளர் ஜனநாயக ரீதியில் தெரிவு செய்யப்படும் – சஜித் [VIDEO]



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு மற்றும் பாராளுமன்ற குழு ஆகியவற்றின் கருத்துக்கள் மூலம் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் ஜனநாயக ரீதியில் தெரிவு செய்யப்படுவார் என எதிர்பார்பதாக அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்திருந்தார்.

இன்று(17) இடம்பெற்ற ஊடகச் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டாவறு தெரிவித்திருந்தார்.

குறித்த சந்திப்பில் அமைச்சர்களான, மங்கள சமரவீர, மலிக் சமரவிக்கிரம, கபீர் ஹாசிம், ரஞ்சித் மத்தும பண்டார ஆகியோரும் கலந்துகொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதி வேட்பாளராக தான் அறிவிக்கப்படும் என்ற நம்பிக்கை உண்டு – அமைச்சர் சஜித் பிரேமதாச

ஜனாதிபதி வேட்பாளராக தான் அறிவிக்கப்படும் என்ற நம்பிக்கை உண்டு – அமைச்சர் சஜித் பிரேமதாச

Posted by Fast News – ஃபாஸ்ட் நியூஸ் on Monday, 16 September 2019

Related posts

கிளிநொச்சியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இரண்டு பேர் உயிரிழப்பு…

wpengine

ஹிருணிகாவிற்கு அழைப்பாணை

wpengine

மத்திய மாகாண ஆளுனர் காலமானார்.

wpengine