உள்நாட்டு செய்திகள்

ஜனாதிபதி விளையாட்டு விருது வழங்கும் நிகழ்வு இன்று



(FASTNEWS|COLOMBO) – ஜனாதிபதி விளையாட்டு விருது வழங்கும் நிகழ்வு இன்று மாலை கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதில் பிரதம அதிதியாகக் கலந்து கொள்ளவுள்ளதுடன், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் நிகழ்வில் பங்கேற்கின்றார்.

விளையாட்டுத்துறையில் பல்வேறு பிரிவுகளில் திறமைகளை வெளிப்படுத்திய வீரர்களுக்கு இதன்போது விருதுகளும், சான்றிதழ்களும் வழங்கப்படவுள்ளதாக ‘ஜனாதிபதி விளையாட்டு விருது’ வழங்கும் குழுவின் தலைவர் சமந்த அமரசிங்ஹ இதனை தெரிவித்துள்ளார்.

Related posts

நாளை ஆரம்பிக்கப்பட இருந்த கிழக்கு மாகாண முஸ்லிம் பாடசாலைகளுக்கு விடுமுறை..!

wpengine

உயர் தரப்பரீட்சைகளில் கணிப்பான்களை பயன்படுத்த அனுமதி

wpengine

காற்றழுத்த தாழ்வு நிலை புயல் நாட்டிற்குள் நுழைகிறது..!

wpengine