உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சீசெல்ஸ் பயணம்…


ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் 8 ஆம் திகதி சீசெல்ஸ் நாட்டுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்போது கல்வி, சுகாதாரம், சுற்றுலாத்துறை, சூழல், மீன்பிடித்துறை, கடல் பாதுகாப்பு உட்பட பல விடயங்கள் குறித்து கலந்துரையாடல்கள் இடம்பெறவுள்ளதாக சீசெல்ஸின் வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.

Related posts

அரச ஊழியர்கள் இன்று முதல் பணிக்கு

wpengine

அனைத்து அரசியல் கட்சிகளதும் செயலாளர்களுக்கு அழைப்பு

wpengine

அமைச்சரவை மறுசீரமைப்பு – புதிய அமைச்சுப் பதவிகள் இதோ.. (update)

wpengine