உள்நாட்டு செய்திகள்

பல்கலைக்கழகமாக மாறும் ஜனாதிபதி மாளிகை



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஜனாதிபதி மாளிகைகளை தொழில்நுட்ப பல்கலைக்கழகமாக மாற்றப்படும் என்று ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ இன்று தெரிவித்தார்.

அமைச்சர் மங்கள சமரவீரவின் இல்லத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் அங்கு தெரிவித்த அவர், ஜனாதிபதியின் வீடு தேவையில்லை என்றும், இதுபோன்ற பொது இடங்களுக்கு பொது பணத்தை வீணடிக்கக்கூடாது என்றும் அமைச்சர் கூறினார்.

மேலும், ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றால் தனது மாதாந்த கொடுப்பனவை மக்களுக்கு வழங்குவதாக ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ உறுதியளித்துள்ளார்.

Related posts

பொருளாதார மையமாக மாற்றப்படும் ஹம்பாந்தோட்டை

wpengine

சீனாவின் சொகுசு பஸ் வண்டிகள் இன்று(27) இ.போ.சபையின் சேவையில்

wpengine

இலங்கையின் தற்போதைய கையறு நிலைக்கு சீனாவே காரணம்; பகிரங்கமாக கூறிய நாடு!

wpengine