உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை…



ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோருக்கு நீதிமன்றினால் அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்கவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கிற்கு ஆஜராகுமாறு தெரிவித்தே இவ்வாறு அழைப்பாணை (நோட்டீஸ்) விடுக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் ஜூலை மாதம் 24ம் திகதிக்கு கொழும்பு மேல்நீதிமன்றில் முன்னிலையாகுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
#rishma

Related posts

இன்று 16 மணிநேர நீர் விநியோகத் தடை

wpengine

புதிய நாடாளுமன்றக் கன்னியமர்வு செப்-௦1

wpengine

விஜயகலாவின் கா​ணொளியை CID இடம் வழங்குமாறு உத்தரவு…

wpengine