உள்நாட்டு செய்திகள்

ஜனாதிபதி மற்றும் சபாநாயகர் இடையே இன்று (31) மாலை சந்திப்பு…



ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் சபாநாயகர் கரு ஜயசூரிய ஆகியோருக்கு இடையில் இன்று(31) மாலை சந்திப்பு ஒன்று இடம்பெறவுள்ளதாக முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க BBC சேவைக்கு தெரிவித்துள்ளார்.

குறித்த சந்திப்பின் பின்னர் பாராளுமன்றத்தை கூட்டுவது தொடர்பில் சாதகமான பதில் ஒன்றினை எதிர்பார்ப்பதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகிறது.

Related posts

இந்த வருடம் முதல் வீதி ஓவியக் கலைஞர்களுக்கு ஜனாதிபதி விருது…

wpengine

ரிவிர செய்தித்தாளின் முன்னாள் ஆசிரியரை தாக்கிய புலனாய்வு பிரிவின் அதிகாரி மீள் விளக்கமறியலில்..

wpengine

பயணிகள் பேரூந்துக்கான அறிவித்தல்

wpengine