உள்நாட்டு செய்திகள்

ஐ.தே.மு மற்றும் ஜனாதிபதி உடனான சந்திப்பு இன்று இரவு வரை பிற்போடப்பட்டுள்ளது…


ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கும், ஐக்கிய தேசிய முன்னணியினருக்கும் இடையில் நேற்றிரவு(02) இடம்பெறவிருந்த சந்திப்பு இன்று(03) இரவு 8.00 மணிக்கு பிற்போடப்பட்டுள்ளது.

இதேவேளை, ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கும், ஆளுந்தரப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்றுக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்றுள்ளது.

Related posts

சைக்கிள் ஓட்டியவருக்கு 25,000 /- தண்டப்பணம் விதிப்பு!

Azeem Kilabdeen

ஆனந்த சமரசேகரவை கைது செய்ய நீதிமன்ற பிடியாணை

wpengine

பொதுத் தேர்தலுக்கான வாக்களிப்பு ஒத்திகை இன்று

wpengine