உள்நாட்டு செய்திகள்

ஜனாதிபதி நாடு திரும்பினார்…


ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன. தாய்லாந்துக்கான தனது தனிப்பட்ட விஜயத்தை முடித்துக் கொண்டு நேற்றிரவு(30) நாடு திரும்பியுள்ளார்.

பெங்கொக் நகரில் இருந்து ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான யூ.எல்.-407 என்ற விமானத்தின் ஊடாக ஜனாதிபதி நாடு திரும்பியதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

மொரகஹகந்த களுகங்கை நீர்ப்பாசன திட்டத்தில் பாரிய வருமானம்…

wpengine

ரஜினிக்கு விசா மறுக்கப்படவில்லை

wpengine

1977ம் ஆண்டின் சாதனையினை ஈடு செய்த இலங்கை வீரர்களான குசல் மற்றும் சந்திமால்..

wpengine