உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

ஜனாதிபதி தேர்தல்; 41 பேர் கைது



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள முறைப்பாடுகள் மற்றும் பதிவாகியுள்ள விதி மீறல்கள் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களின் எண்ணிக்கை 41 ஆக உயர்வடைந்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.

Related posts

இரணைமடு குளம் ஜனாதிபதி தலைமையில் இன்று(07) திறப்பு…

wpengine

மாணவர்களுக்கு நிவாரணம் வழங்குமாறு கல்வி அமைச்சர் ஆலோசனை…

wpengine

ஹைலெவல் வீதிக்கு பதிலாக மாற்று வீதிகள் அறிவிப்பு…

wpengine